அடிக்குறிப்பு
c ‘யெகோவாவோடு இருக்கிற பிரச்சினையைச் சரி செய்வது’ என்றால், நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, நாம் நடந்துகொள்கிற விதத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் மனம் திருந்தியிருப்பதைக் காட்டுவதைக் குறிக்கிறது. ஒருவேளை, ஒரு பெரிய பாவத்தை நாம் செய்திருந்தால் சபை மூப்பர்களிடமும் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14, 15.