அடிக்குறிப்பு
b இரக்கமில்லாத முதலாளிகளிடமிருந்தும் கிறிஸ்தவர்களாக இல்லாத கணவர்களிடமிருந்தும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனுபவித்த அநியாயங்களைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தில் இரண்டு, மூன்று அதிகாரங்களில் சொல்லியிருக்கிறார்.—1 பே. 2:18-20; 3:1-6, 8, 9.