அடிக்குறிப்பு
a செங்கடலில் யெகோவா செய்த அற்புதத்தைப் பார்த்த பெரும்பாலான இஸ்ரவேலர்கள், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழைவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள். (எண். 14:22, 23) ஏனென்றால், 20 வயதும் அதற்கு மேலும் ஆகியிருந்த, பெயர்ப்பதிவு செய்யப்பட்ட எல்லாருமே வனாந்தரத்திலேயே இறந்துவிடுவார்கள் என்று யெகோவா சொல்லியிருந்தார். (எண். 14:29) ஆனால், யோசுவா, காலேப், 20 வயதுக்குக் கீழ் இருந்த நிறைய பேர் மற்றும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த நிறைய பேர் யெகோவா சொன்ன மாதிரியே யோர்தான் ஆற்றைக் கடந்து கானான் தேசத்துக்குள் போனார்கள்.—உபா. 1:24-40.