உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a “பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும்” ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பதைப் பற்றி பவுல் எபேசியர் 1:10-ல் சொல்கிறார். அதில் பவுல் சொன்னதற்கும், மத்தேயு 24:31 மற்றும் மாற்கு 13:27-ல் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று இயேசு சொன்னதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பவுல் சொன்னது, பரலோகத்தில் வாழ்வதற்காக யெகோவா தன் சக்தியால் சில மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிற காலத்தை பற்றி! ஆனால் இயேசு சொன்னது, மிகுந்த உபத்திரவம் சமயத்தில் பூமியில் மீதியிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்துக்குக் கூட்டிச்சேர்க்கப்படுகிற சமயத்தை பற்றி!

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்