அடிக்குறிப்பு
a மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே, தன்னுடைய ஊழியர்கள் செய்த பாவங்களை மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா மன்னித்தார். ஏனென்றால், சாகும்வரை இயேசு உண்மையாக இருப்பார் என்று யெகோவா முழுமையாக நம்பினார். அதனால், ஏற்கனவே மீட்புவிலை கொடுக்கப்பட்ட மாதிரி யெகோவா பார்த்தார்.—ரோ. 3:25.