அடிக்குறிப்பு
a பேதுரு ஆழமான உணர்ச்சிகளுள்ள ஒருவராக இருந்தார். அதனால், வெவ்வேறு சூழ்நிலைகளில் இயேசு எப்படி உணர்ந்தார் என்றும், தன் உணர்ச்சிகளை எப்படிக் காட்டினார் என்றும் மாற்குவுக்குத் தத்ரூபமாக விவரித்திருப்பார். மாற்கு தன்னுடைய சுவிசேஷத்தில் இயேசுவின் உணர்ச்சிகளைப் பற்றியும், அந்த உணர்ச்சிகளை அவர் காட்டிய விதங்களைப் பற்றியும் அடிக்கடி எழுதியிருப்பதற்கு இது ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம்.—மாற். 3:5; 7:34; 8:12.