அடிக்குறிப்பு
a சிலசமயத்தில் தேவதூதர்களும் யெகோவாவின் பிரதிநிதிகளாக, அவருடைய பெயரில் செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான், பைபிளில் சில இடங்களில் தேவதூதர்களிடம் பேசுவதை நேரடியாக யெகோவாவிடம் பேசுவதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி. 18:1-33) மோசேக்குத் திருச்சட்டத்தை யெகோவாதான் கொடுத்தார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருந்தாலும் மற்ற வசனங்களை வைத்துப் பார்க்கும்போது தேவதூதர்களைப் பயன்படுத்தி யெகோவா தன்னுடைய பெயரில் அதைக் கொடுத்தது தெரியவருகிறது.—லேவி. 27:34; அப். 7:38, 53; கலா. 3:19; எபி. 2:2-4.