அடிக்குறிப்பு
a இயேசுவைச் சந்தித்துப் பேசி இரண்டரை வருஷங்களுக்குப் பிறகும், நிக்கொதேமு யூதர்களுடைய உச்சநீதிமன்றத்தில் உறுப்பினராகத்தான் இருந்தார். (யோவா. 7:45-52) இயேசு இறந்ததற்குப் பிறகுதான், அவர் ஒரு சீஷராக ஆனார் என்று சில சரித்திராசிரியர்கள் நம்புவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பு காட்டுகிறது.—யோவா. 19:38-40.