அடிக்குறிப்பு
c அன்னாள், தன்னுடைய ஜெபத்தில் மோசே எழுதியதைப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினாள். அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க அவள் நிச்சயம் நேரம் ஒதுக்கியிருப்பாள். (உபா. 4:35; 8:18; 32:4, 39; 1 சா. 2:2, 6, 7) அன்னாள் பயன்படுத்தின அதேமாதிரியான வார்த்தைகளை, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசுவின் அம்மா மரியாள் யெகோவாவைப் புகழ பயன்படுத்தினாள்.—லூக். 1:46-55.