-
ஆதியாகமம் 41:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அங்கே, எபிரெயனான ஒரு வாலிபன் எங்களோடு இருந்தான். அவன் காவலர்களின் தலைவருடைய ஊழியன்.+ எங்கள் கனவை அவனிடம் சொன்னபோது,+ ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அவன் சொன்னான். 13 எல்லாம் அவன் சொன்னபடியே நடந்தது. எனக்கு மறுபடியும் அதே பதவி கிடைத்தது. ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவன் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டான்”+ என்று சொன்னான்.
-