-
ஆதியாகமம் 44:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அப்போது உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பா எங்களிடம், ‘உங்களுக்கே தெரியும், என் மனைவி எனக்கு இரண்டு மகன்களைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 28 ஆனால், அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான். அவனை ஏதோவொரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.+ இதுவரைக்கும் நான் அவனைப் பார்க்கவில்லை.
-