ஆதியாகமம் 2:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.+ ஆதியாகமம் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இப்படிச் சொல்லிவிட்டு, கடவுளாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து+ துரத்திவிட்டார். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அவனை+ மண்ணிலேயே வேலை செய்வதற்காகத் துரத்திவிட்டார்.
15 கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.+
23 இப்படிச் சொல்லிவிட்டு, கடவுளாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து+ துரத்திவிட்டார். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அவனை+ மண்ணிலேயே வேலை செய்வதற்காகத் துரத்திவிட்டார்.