21யெகோவா தான் சொன்னபடியே சாராளுக்குக் கருணை காட்டினார். அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார்.+2 அதனால் சாராள் கர்ப்பமாகி,+ வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.+
19 அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதாகிவிட்டதால் அவருடைய உடல் தளர்ந்து செத்ததுபோல் இருந்ததையும்,+ சாராளின் கருப்பை செத்த நிலையில்* இருந்ததையும் அவர் அறிந்திருந்தார்.+ ஆனாலும், விசுவாசத்தில் தளரவில்லை.