ஆதியாகமம் 24:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதற்கு அவள், “நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்+ நான்” என்று சொன்னாள். ஆதியாகமம் 31:53 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 53 ஆபிரகாமின் கடவுளும்+ நாகோரின் கடவுளும் அவர்களுடைய அப்பாவின் கடவுளும் நமக்குத் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று லாபான் சொன்னார். அப்போது, யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு பயபக்தியோடு வணங்கிய கடவுள்மேல்+ சத்தியம் செய்தார்.
53 ஆபிரகாமின் கடவுளும்+ நாகோரின் கடவுளும் அவர்களுடைய அப்பாவின் கடவுளும் நமக்குத் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று லாபான் சொன்னார். அப்போது, யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு பயபக்தியோடு வணங்கிய கடவுள்மேல்+ சத்தியம் செய்தார்.