யாத்திராகமம் 14:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள். யாத்திராகமம் 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சீறிவந்த தண்ணீர் அவர்களைச் சுருட்டிக்கொண்டு போனது.அவர்கள் கல்லைப் போல அமிழ்ந்துபோனார்கள்.+ சங்கீதம் 136:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள்.
15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.