11 அதனால், இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகள் போல வேலை வாங்கி அடக்கி ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.+ பார்வோனுக்காகப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு பித்தோம் நகரத்தையும் ராமசேஸ் நகரத்தையும்+ கட்டும்படி இஸ்ரவேலர்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.
34 எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார்.