21 அதைப் போலவே, கூடாரத்தின் மீதும் பரிசுத்த வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா பாத்திரங்களின் மீதும் அந்த இரத்தத்தைத் தெளித்தார்.+ 22 திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தால் சுத்தமாக்கப்படுகின்றன;+ இரத்தம் சிந்தப்படவில்லை என்றால், மன்னிப்பு இல்லை.+