உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 14:15-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதோடு, குருவானவர் சுமார் 300 மில்லி எண்ணெயில்+ கொஞ்சத்தைத் தன்னுடைய இடது உள்ளங்கையில் ஊற்ற வேண்டும். 16 பின்பு, தன்னுடைய இடது உள்ளங்கையில் உள்ள எண்ணெயை வலது கைவிரலில் தொட்டு, யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 17 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும். 18 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் இன்னும் மீதியிருக்கும் எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுபவரின் தலையில் தடவி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்