உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 10:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அப்போது அவன், “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’+ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னான். 28 அப்போது அவர், “சரியாகச் சொன்னாய்; அப்படியே செய்துகொண்டிரு, அப்போது உனக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”+ என்று சொன்னார்.

  • ரோமர் 10:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 திருச்சட்டத்தின்படி நீதிமானாக இருக்கிறவனைப் பற்றிச் சொல்லும்போது, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடக்கிற மனிதன் அவற்றால் வாழ்வு பெறுவான்”+ என்று மோசே எழுதியிருக்கிறார்.

  • கலாத்தியர் 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 விசுவாசம்தான் முக்கியம் என்று திருச்சட்டம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்” என்றுதான் சொல்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்