-
நியாயாதிபதிகள் 7:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அந்தக் கனவையும் அதற்கான விளக்கத்தையும் கிதியோன் கேட்டவுடன்+ மண்டிபோட்டு கடவுளை வணங்கினார். அதன்பின், இஸ்ரவேலர்களின் முகாமுக்குத் திரும்பி வந்து, “புறப்படுங்கள், மீதியானியர்களின் படையை யெகோவா உங்கள் கையில் கொடுத்துவிட்டார்” என்று சொன்னார். 16 பின்பு, அந்த 300 வீரர்களையும் மூன்று பிரிவாகப் பிரித்து, அவர்கள் எல்லாருடைய கையிலும் ஓர் ஊதுகொம்பையும்+ ஒரு பெரிய ஜாடியையும் கொடுத்தார். அந்த ஜாடிக்குள் ஒரு தீப்பந்தத்தை வைத்துக் கொடுத்தார்.
-