சங்கீதம் 78:58, 59 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 58 தங்களுடைய ஆராதனை மேடுகளால் அவருடைய கோபத்தைக் கிளறிக்கொண்டே இருந்தார்கள்.+தாங்கள் செதுக்கிய சிலைகளால் அவருக்கு எரிச்சல் மூட்டிக்கொண்டே இருந்தார்கள்.+ 59 அதைப் பார்த்து கடவுள் கொதித்துப்போனார்.+அதனால், இஸ்ரவேலை அடியோடு ஒதுக்கித்தள்ளினார்.
58 தங்களுடைய ஆராதனை மேடுகளால் அவருடைய கோபத்தைக் கிளறிக்கொண்டே இருந்தார்கள்.+தாங்கள் செதுக்கிய சிலைகளால் அவருக்கு எரிச்சல் மூட்டிக்கொண்டே இருந்தார்கள்.+ 59 அதைப் பார்த்து கடவுள் கொதித்துப்போனார்.+அதனால், இஸ்ரவேலை அடியோடு ஒதுக்கித்தள்ளினார்.