ஆதியாகமம் 48:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து,+ “இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்” என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார்.
20 பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து,+ “இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்” என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார்.