-
யோசுவா 19:49பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 இப்படி, அவரவர் பங்கைப் பிரித்துக் கொடுக்கும் வேலை முடிவடைந்தது. பின்பு, நூனின் மகனாகிய யோசுவாவுக்கு இஸ்ரவேலர்கள் தங்கள் நடுவில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.
-