-
யாத்திராகமம் 38:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதோடு, பலிபீடத்துக்கான எல்லா சாமான்களையும் அவர் செய்தார். வாளிகளையும், சாம்பல் அள்ளும் கரண்டிகளையும், கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்தார். இவை எல்லாவற்றையும் செம்பினால் செய்தார்.
-