18 மேற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவர், அம்மியூத்தின் மகனாகிய எலிஷாமா.+
22 பின்பு, எப்பிராயீமின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. எப்பிராயீம் கோத்திரத்தின் அணிக்கு அம்மியூத்தின் மகன் எலிஷாமா தலைவராக இருந்தார்.+