32 குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார், லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தார்.+ பரிசுத்த இடத்தின் வேலைகளைக் கவனித்துவந்தவர்களை அவர் கண்காணித்துவந்தார்.
4 அவர்கள் உன்னோடு சேர்ந்து, சந்திப்புக் கூடாரம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் மற்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். தகுதி இல்லாத* யாரும் உங்களுக்குப் பக்கத்தில் வரக் கூடாது.+