2 “மூன்று மூன்று கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முகாம்போட வேண்டும்.+ ஒவ்வொருவரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் அடையாளச் சின்னத்துக்குப் பக்கத்தில் முகாம்போட வேண்டும். சந்திப்புக் கூடாரத்தைப் பார்த்தபடி, அதைச் சுற்றிலும் அவர்கள் முகாம்போட வேண்டும்.
34 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே இஸ்ரவேலர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். இப்படித்தான், அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம்போட்டார்கள்,+ அந்த வரிசைப்படியே புறப்பட்டும் போனார்கள்.+