19 பின்பு, நம் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி, ஓரேபிலிருந்து புறப்பட்டு பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாகப் போனோம்.+ எமோரியர்களின் மலைப்பகுதிக்குப் போகும் வழியில் அந்த வனாந்தரத்தை நீங்கள் பார்த்தீர்களே.+ கடைசியில் காதேஸ்-பர்னேயாவுக்கு வந்துசேர்ந்தோம்.+