9 அன்றைக்கு மோசே என்னிடம், ‘நீ என் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் உன் காலடி பட்ட நிலம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர சொத்தாகக் கொடுக்கப்படும்’+ என்று சத்தியம் செய்தார்.
14 அதனால்தான், கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேபுக்கு எப்ரோன் சொந்தமானது. இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால்,+ அதுவே இன்றுவரை அவருடைய சொத்தாக இருக்கிறது.