லேவியராகமம் 15:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஒழுக்கு நோயுள்ளவன் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டாகிவிடும். 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+
4 ஒழுக்கு நோயுள்ளவன் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டாகிவிடும். 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+