3அதன்பின், “நாம் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனோம். அப்போது, நம்மோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+
10 அதோடு, பீடபூமியிலுள்ள* எல்லா நகரங்களையும், கீலேயாத் முழுவதையும், ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த சல்கா, எத்ரேய்+ என்ற நகரங்கள் வரையுள்ள பாசான் பகுதி முழுவதையும் கைப்பற்றினோம்.