-
நெகேமியா 9:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+ 20 அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+
-