-
யோசுவா 17:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அப்போது யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீம் மற்றும் மனாசே கோத்திரத்தாரிடம் யோசுவா, “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிறைய பலம் இருக்கிறது. அதனால், உங்களுக்கு ஒரு பங்கு மட்டுமல்ல,+ 18 மலைப்பகுதி முழுவதும் கொடுக்கப்படும்.+ அது காடாக இருந்தாலும் அங்குள்ள மரங்களை வெட்டிவிடுங்கள். அதுதான் உங்களுடைய பகுதியின் எல்லை. கானானியர்கள் பலசாலிகளாக இருந்தாலும், இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை வைத்திருந்தாலும், அவர்களைத் துரத்தியடியுங்கள்”+ என்று சொன்னார்.
-