1 யெகோவாவின் ஊழியரான மோசே இறந்த பின்பு, மோசேயின் உதவியாளரும்+ நூனின் மகனுமாகிய யோசுவாவிடம்+ யெகோவா, 2 “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான்.+ இப்போது நீயும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் புறப்பட்டு யோர்தான் ஆற்றைக் கடந்து, நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போங்கள்.+