15 இப்படி முழு இதயத்தோடு உறுதிமொழி எடுத்துக்கொண்டதாலும், ஆர்வத்தோடு கடவுளைத் தேடியதாலும், தன்னைக் கண்டடைய கடவுள் அவர்களுக்கு உதவியதாலும்+ யூதா மக்கள் எல்லாரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சுற்றியிருந்த எதிரிகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ யெகோவா அவர்களுக்கு உதவினார்.+