ஏசாயா 44:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+
6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+