-
நெகேமியா 13:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அந்தக் காலத்தில், யூதா ஜனங்கள் ஓய்வுநாளிலே திராட்சரச ஆலைகளில் வேலை செய்வதையும்,+ தானிய மூட்டைகளைக் கொண்டுவந்து கழுதைகள்மேல் ஏற்றுவதையும் பார்த்தேன்.+ அதோடு, திராட்சமதுவையும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் மற்ற சரக்குகளையும் அவர்கள் எருசலேமுக்குக் கொண்டுவருவதைப் பார்த்தேன். அதனால், ஓய்வுநாளில் பொருள்களை விற்பனை செய்யக் கூடாதென்று அவர்களை எச்சரித்தேன்.*
-