உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு மோசேயிடம், “நீங்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். ஆனால் கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் செத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது”+ என்றார்கள்.

  • எபிரெயர் 12:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்படியானால், நீங்கள் அணுகியிருப்பது* தொட்டு உணரக்கூடிய மலையை+ அல்ல; அது தீப்பற்றி எரிந்தது,+ அங்கே கார்மேகம் சூழ்ந்தது, காரிருள் கவ்வியது, புயல்காற்று வீசியது,+ 19 எக்காளம் முழங்கியது,+ குரல் கேட்டது.+ அந்தக் குரலைக் கேட்ட மக்கள் அதற்குமேல் ஒரு வார்த்தைகூட அது தங்களிடம் பேச வேண்டாமென்று மோசேயிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்