23 ஏதோம் தேசத்தின் எல்லையிலிருந்த அந்த மலையில் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 24 “ஆரோன் இறந்துபோவான்.*+ இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குள் அவன் போக மாட்டான். மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்.+
38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+