1 நாளாகமம் 29:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார். எஸ்றா 2:68 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள்.
9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள்.