8 “எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஏராளமாக எடுத்துக்கொண்டு போங்கள். துணிமணிகளை அள்ளிக்கொண்டு போங்கள். ஏராளமான கால்நடைகளை ஓட்டிக்கொண்டு போங்கள்.+ அவற்றையெல்லாம் கொண்டுபோய் உங்கள் சகோதரர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.