2 ஒருநாள் சாயங்காலம்* படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மேல்மாடியில் தாவீது நடந்துகொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
9 அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்; அடுத்த நாள் அவர்கள் அந்த நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பேதுரு ஜெபம் செய்வதற்காகச் சுமார் ஆறாம் மணிநேரத்தின்போது* வீட்டு மாடிக்குப் போனார்.