6 உடனே அவள் தன் கணவனிடம் போய், “உண்மைக் கடவுளின் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். நான் அவரைப் பார்த்து அப்படியே பிரமித்துப்போய்விட்டேன், ஏனென்றால் அவர் உண்மைக் கடவுளின் தூதரைப் போலவே இருந்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் கேட்கவில்லை, அவரும் தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை.+