உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 8:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஆயி நகரத்தின் ராஜாவைக் கொன்று, அவனுடைய உடலை அன்று சாயங்காலம்வரை மரக் கம்பத்தில்* தொங்கவிட்டார். சூரியன் மறையப்போகும் வேளையில், சடலத்தை மரக் கம்பத்திலிருந்து கீழே இறக்கச் சொல்லி யோசுவா கட்டளை கொடுத்தார்.+ இஸ்ரவேலர்கள் அந்த நகரத்தின் வாசலில் உடலை வீசியெறிந்து, கற்களை அதன்மேல் பெரிய குவியலாகக் குவித்துவைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது.

  • யோசுவா 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள்.

  • யோசுவா 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 எரிகோவின் ராஜா;+ பெத்தேலுக்குப் பக்கத்திலுள்ள ஆயி நகரத்தின் ராஜா;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்