உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 18:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா தன்னைவிட்டு விலகி+ தாவீதோடு இருப்பதை சவுல் புரிந்துகொண்டதால், தாவீதை நினைத்துப் பயந்தார்.+

  • 1 சாமுவேல் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது “சாமுவேல்” சவுலிடம், “நீ ஏன் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு சவுல், “பயங்கரமான ஒரு இக்கட்டில் இருக்கிறேன். பெலிஸ்தியர்கள் என்னோடு போர் செய்வதற்கு வந்திருக்கிறார்கள். கடவுள் என்னைவிட்டு விலகிவிட்டார். அவர் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் பதில் சொல்வதில்லை, கனவுகள் மூலமாகவும் பதில் சொல்வதில்லை.+ அதனால்தான் நான் உங்களைக் கூப்பிட்டேன், நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்