உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஏகூத்துக்குப் பின்பு ஆனாத்தின் மகன் சம்கார்,+ 600 பெலிஸ்திய வீரர்களைத்+ தார்க்கோலால்*+ கொன்று, இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.

  • நியாயாதிபதிகள் 15:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து 1,000 பேரைக் கொன்றார்.+ 16 அதன்பின் சிம்சோன்,

      “கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்!

      கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+

      என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 17:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 யெகோவாவுக்குத் தன்னுடைய ஜனங்களைக் காப்பாற்ற வாளோ ஈட்டியோ தேவையில்லை+ என்பதை இங்கே இருக்கிற எல்லாரும் தெரிந்துகொள்வார்கள். இந்தப் போர் யெகோவாவின் போர்,+ உங்கள் எல்லாரையும் அவர் எங்கள் கையில் கொடுப்பார்”+ என்று சொன்னான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்