-
2 சாமுவேல் 17:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “12,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்து இன்று ராத்திரி தாவீதைத் துரத்திக்கொண்டு போக எனக்கு அனுமதி கொடுங்கள். 2 அவர் அலுத்துக் களைத்திருக்கும்* சமயம்+ பார்த்து அவரைத் தாக்குவேன், அவரைக் கதிகலங்க வைப்பேன். அவருடன் இருப்பவர்கள் எல்லாரும் சிதறி ஓடிவிடுவார்கள். அப்போது ராஜாவை மட்டும் வெட்டி வீழ்த்துவேன்.+ 3 பின்பு, மக்கள் எல்லாரையும் உங்களிடம் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன். நீங்கள் தேடுகிற ஆள் ஒழிந்தால்தான் அவர்கள் எல்லாரும் திரும்பி வருவார்கள். அதன் பின்பு, மக்கள் எல்லாரும் சமாதானமாக இருப்பார்கள்” என்று சொன்னான்.
-