-
2 சாமுவேல் 20:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 நான் அதற்காக இங்கே வரவில்லை. எப்பிராயீம் மலைப்பகுதியைச்+ சேர்ந்த பிக்கிரியின் மகன் சேபா,+ தாவீது ராஜாவை எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறான்.* அவன் ஒருவனை மட்டும் ஒப்படைத்துவிட்டால் நான் இங்கிருந்து போய்விடுவேன்” என்று சொன்னார். அதற்கு அந்தப் பெண், “சரி, அவனுடைய தலையை மதில் மேலிருந்து தூக்கியெறிகிறோம்” என்று சொன்னாள்.
-