யாத்திராகமம் 14:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+ சங்கீதம் 106:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+ சங்கீதம் 114:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+
21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+
9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+ சங்கீதம் 114:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+