உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 10:8-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நான் மட்டும் தன்னந்தனியாக இருந்தேன். பிரமிப்பூட்டும் அந்தத் தரிசனத்தைப் பார்த்தவுடன், என் பலமெல்லாம் போய்விட்டது. கொஞ்சம்கூட தெம்பு இல்லாமல் துவண்டுபோனேன்.+ 9 பின்பு, அந்த மனிதர் பேசும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்திலேயே குப்புற படுத்தபடி நன்றாகத் தூங்கிவிட்டேன்.+ 10 அப்போது, ஒரு கை என்னைத் தொட்டு எழுப்பியது.+ நான் என் கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தேன்.

  • அப்போஸ்தலர் 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது யெகோவாவின்* தூதர் அங்கே வந்து நின்றார்,+ அறைக்குள் ஒளி பிரகாசித்தது. அவர் பேதுருவின் முதுகில் தட்டி, “சீக்கிரம் எழுந்திரு!” என்று சொன்னார். உடனே, அவருடைய கைகளிலிருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்